
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 649 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 136 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
Source: New feed
