சிலுவையில் அறைந்திறக்கும் திருச்சடங்கில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
April 19, 2019
One Min Read
இன்று பெரிய வெள்ளி எமது பங்கில் நடைபெற்ற சிலுவையில் அறைந்திறக்கும் திருச்சடங்கில் எமது யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்