
யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கான பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுயாழ்ப்பாணம. மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த ஆராதனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று இறை ஆசி பெற்றனர்
Source: New feed