
யாழ்ப்பாணம் மாகாணத்தின் அமல மரித்தியாகிகள் சபையின் மூத்த குருவாகிய அமரர் அருட்கலாநிதி பிலிப்ஸ் இ. யேசுதாசன் அவர்களின் நல்லடக்க திருப்பலி 26.09.2019 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
Source: New feed

யாழ்ப்பாணம் மாகாணத்தின் அமல மரித்தியாகிகள் சபையின் மூத்த குருவாகிய அமரர் அருட்கலாநிதி பிலிப்ஸ் இ. யேசுதாசன் அவர்களின் நல்லடக்க திருப்பலி 26.09.2019 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
Source: New feed
