
ஓவியம் அமைந்துள்ள இடம் : Catacombs of Priscilla (Rome, Italy)
ஓவியம் வரையபட்ட காலம் : கிபி_130க்குள்
[எண்ணாகமம் 24
15 பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
16 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது:
17 அவரைக்_காண்பேன், இப்பொழுது அல்ல: அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல: ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்]
Source: New feed
