
ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலத்திற்குட்பட்ட துணைப்பங்கான சிவத்தவோக்கடி தூய வேளாங்கண்ணி ஆலய திறப்புவிழாவும் அர்ச்சிப்பு நேர்ந்தளிப்பு திருப்பலியும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் இன்று இடம்பெற்றது.இத்திருப்பலியில் பங்குத்தந்தை ஜெமில்டன் அடிகளார் அவர்களும் அருட்தந்தை மகிமைதாஸ் அடிகளார் அவர்களும் இணைந்து சிறப்பிப்பித்தனர்.
Source: New feed
