
இன்று தாயகம் உட்பட பல சர்வதேச நாடுகளில் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். எமக்காக தமது உயிர்களை தந்த அந்த அன்பு மறவர்களுக்கு கோவில்களில் மணி ஒலி எழுப்பி விசேட ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டது


Source: New feed

இன்று தாயகம் உட்பட பல சர்வதேச நாடுகளில் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். எமக்காக தமது உயிர்களை தந்த அந்த அன்பு மறவர்களுக்கு கோவில்களில் மணி ஒலி எழுப்பி விசேட ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டது


Source: New feed
