மண்டைதீவு புனித பேதுருவானவர் பங்கைச் சேர்ந்த இரு அருட்சகோதரகர்கள் அருட்திரு ஜீவரட்ணம் (அ.ம.தி.), அருட்திரு. சந்திரதாஸ் (அ.ம.தி.) மற்றும் அருட்திரு ஜஸ்டின் றாஜா (அ.ம.தி.), அருட்திரு பெனெட் சிங்கர் (அ.ம.தி.) திருதொண்டர்களாக திரு நிலைப்படுத்தப்பட்டார்கள். இவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும், செபங்களும்
Source: New feed