தற்போதைய சூழ்நிலைக்கு அமைய நாட்டில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளதால் ஏப்ரல் 28 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெறவுள்ள ஞாயிறு விசேட ஆராதனை.
காலை 7:45மணிக்கு ஹிரு TVயில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
Source: New feed