வத்திக்கான்

இயேசுவின் தூய்மைமிகு இதயம் போன்றதோர் எல்லையில்லா இரக்கம், இன்றைய நம் உலகிற்குத் தேவைப்படுகிறது என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 24, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் தூய்மைமிகு இதயம் பெருவிழாவை மையப்படுத்தி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.…
Read More...

புனிதர்கள் பேதுரு, பவுல் நம்பிக்கையில் வளர கற்றுக்கொடுக்கின்றனர

நம் கிறிஸ்தவ நம்பிக்கைப் பயணம் நிறைவற்றதாக இருந்தாலும்கூட, ஆண்டவரில் நம் நம்பிக்கையை எப்போதும் அதிகரிப்பதற்கும், அவருக்கு நெருக்கமாக இருப்பதில் வளர்வதற்கும் தேவையான வழிமுறைகளைக் கற்றுத்தருமாறு, புனிதர்கள் பேதுரு மற்றும், பவுலிடம்…

உக்ரைனில் மனிதத்தன்மையற்ற தாக்குதல்களை கண்டித்துள்ள திருத்தந்தை

உக்ரைனின் Kremenchuk விற்பனை மையத்தை தாக்கியது போன்ற மனிதத்தன்மையற்ற தாக்குதல்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் உக்ரைனை ஒவ்வொரு நாளும் நான் என் இதயத்தில் சுமக்கிறேன் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஜூன் 29, இப்புதனன்று…

மகிழ்வின் மந்திரம்: கண்டனம் தெரிவிப்பது நற்செய்தியின் இயல்பல்ல

திருஅவையில் ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்தல் என்ற தலைப்பில், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்களில், உலக அளவில் அனைத்து இறைமக்களும் ஈடுபடுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றின்…

திருத்தந்தை

புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மருதமடு அன்னையின் திருநாளில் நம் நாட்டின் நிரந்தர அமைதிக்காகவும், எமக்காகவும் இறைத்தந்தையை வேண்டுதல் செய்யும் கேவலார் அன்னையின் 35வது ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெற்றது 13.08.2022 சனிக்கிழமைகாலை திருவிழாத் திருப்பலிக்கு யேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்…
Read More...

கருக்கலைப்பு உரிமை இரத்துசெய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

அமெரிக்க ஐக்கிய நாட்டில், தேசிய அளவில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருந்த ஐம்பது ஆண்டுகால கருக்கலைப்பு உரிமையை…

புனிதர்கள் பேதுரு, பவுல் நம்பிக்கையில் வளர கற்றுக்கொடுக்கின்றனர

நம் கிறிஸ்தவ நம்பிக்கைப் பயணம் நிறைவற்றதாக இருந்தாலும்கூட, ஆண்டவரில் நம் நம்பிக்கையை எப்போதும் அதிகரிப்பதற்கும்,…
அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும், மெக்சிகோ நாட்டிற்கு இடையேயுள்ள எல்லைப் பகுதியிலும், இஸ்பெயின் மற்றும், மொரோக்கோ நாடுகளுக்கு இடையேயுள்ள எல்லைப் பகுதியிலும் இடம்பெற்றுள்ள கடுந்துயரில் பல புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 28, இச்செவ்வாயன்று தன் ஆழ்ந்த கவலையை…
Read More...
minergate pool

Il suffit de cliquer sur la cote du marché sur lequel nous voulons faire un pari et
celui-ci sera ajouté à votre feuille de paris. Dans ce cas particulier, nous parions sur la victoire de la France sur le Senegal, la cote
au moment du pari étant de 2. Le bulletin de pari sera visible à tout moment dans le coin supérieur droit de l’écran. Le téléchargement
et l’utilisation de l’application 1xBet senegsl site https://1xbetsénégal.com pour iPhone sont entièrement gratuits et peuvent être effectués directement depuis l’iOS Store.