Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
நம் உள்ளங்களிலும், குடும்பங்களிலும் துவங்கும் போர்கள்
நாம் ஒவ்வொருவரும், நம் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் வாழ்வின் இலக்குகளைத் தீர்மானிப்பதை விடுத்து,…
இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
மறைநூல் அறிஞருள் ஒருவர் இயேசுவை நோக்கி, முதன்மையான கட்டளை குறித்த கேள்வியை எழுப்பியதையும், அதற்கு இயேசு வழங்கிய…
மறையுரைச் சிந்தனை (நவம்பர் 06)
அற்ப காரியங்களுக்காக ஆண்டவரை மறந்தவர்கள் நாம்!
அவர் ஒரு தொழிலதிபர். சின்னதாக ஒரு மளிகைக்கடையில் ஆரம்பித்த அவரது…
நவம்பர் 6 : நற்செய்தி வாசகம்
எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-24…
திருச்சிலுவையின் பயணம்
இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கு பிறகு, அவரது கொலைக்கு பயன்படுத்தப்பட்ட திருச்சிலுவையை நிலத்தடி குகை ஒன்றில் எறிந்து…
புனித பட்ட சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை
யேசுவைத் தேடி ஓடிவந்த அந்த மனிதருக்கு (மாற்கு 10:17) நற்செய்தியில் பெயர் தரப்படாததால், அந்த மனிதரில் நம்மையே நாம்…
பசியற்ற உலகைப் படைக்க விழித்தெழுவோம் – திருத்தந்தையின் செய்தி
இன்றைய உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அனைத்துலக ஒருமைப்பாட்டுணர்வு குறைந்து வருவதன்…
மறைக்கல்வியுரை : கொலைசெய்யாதே என்பது, அன்பிற்கான அழைப்பு
காலையில், உரோம் நகரம், மழைத்துளிகளால் சிறிதளவு நனைந்து, வானம் இருட்டிக் கொண்டிருந்தாலும், மழை பெய்யாது என்ற…
இறைவனின் உள்ளத்தை ஊடுருவிச் செல்லும் செபம்
நாம் கேட்டதை உடனே பெற்றுத்தரும் மந்திரக்கோல் அல்ல, நமது செபம் என்றும், எனவே, நமது தொடர்ந்த முயற்சிகள்…
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, குடும்பங்களின் கடமை
குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி பேசும்போது, குடும்பங்களின் முக்கியத்துவம் பற்றி ஐ.நா. அவையில் கருத்துக்கள்…